ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக தங்கள் எல்லைக்குள் இஸ்ரேல் சின்னஞ்சிறிய தாக்குதல் நடத்தினாலும் கூட, அதற்கான தங்களின் எதிா்வினை பயங்கரமானதாக இருக்கும் என்று ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரய்சி எச்சரித்துள்ளாா்.
இது குறித்து தலைநகா் டெஹ்ரானின்...
இரண்டு தசாப்தத்திற்கு மேலாக தமிழர்களிற்காக ஓயாது உரிமைக் குரலாக ஓங்கி ஒலித்தவர் அமரர் பேரருட் கலாநிதி இராயப்பு யோசப் ஆண்டகை.
மதம் கடந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மனச்சாட்சியாக நீதியின் குரலாக இடைவிடாது உண்மையை உரத்து...
வடக்கில் இடம்பெற்ற யுத்தம் முடிவடைந்து பதினைந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில் தமிழ் இளைஞர்கள் அரச பாதுகாப்புப் படையினரால் பின்தொடரப்படுவதால் அவர்களது பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர்.
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் அரச ஊழியர்கள், ஊடகவியலாளர்கள்...
இலங்கை அணியின் சுழ்ல் பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இணைந்துள்ளார்.
இதனை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இலங்கை வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024...
ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய்நிறுவனமான Meta இம்மாதத் தொடக்கத்தில் என்ற சமூக வலைத்தள செயலியை அறிமுகப்படுத்தியிருந்தது. டுவிட்டருக்குப் போட்டியாக இது திகழும் என்ற வகையில் ஆரம்ப நாட்களில் சேர்ந்த அங்கத்தவர்களின் எண்ணிக்கை அமைந்தது. முதல்...
2021ஆம் ஆண்டு அக்டோபரில் பதிவுசெய்யப்பட்ட வரவுகளை ஒப்பிடுகையில் 2022ஆம் ஆண்டு அக்டோபரில் புலம்பெயர் தொழிலாளர்களால் அனுப்பப்படும் பணம் 12% அதிகரித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
2021...
Recent Comments