Thursday, June 4, 2026
No menu items!

முதன்மைச் செய்திகள்

நெருப்பு வளையத்திற்குள் தகிக்கும் பூமி ; WMO எச்சரிக்கும் இரட்டைப் பேராபத்து தென்னாசியாவுக்குக் காத்திருக்கும் சவால்

தொழிநுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் மனித நாகரிகத்திற்கு, இயற்கை தனது மிக உக்கிரமான எச்சரிக்கையை விடுக்கத் தொடங்கியுள்ளது. புவிக்கோளத்தின் வளிமண்டல வெப்பமும், பெருங்கடல்களின் கொதிநிலையும் முன்னெப்போதும் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ள சூழலில், உலக வானிலை...

கட்டுரைகள்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் புறக்கணிக்கப்படும் பெண்களின் குரல்

மன்னார் தீவில் கனிய மணல் அகழ்வுக்காக தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிக்கை, காகிதத்தில் பார்க்கும்போது மறுசீரமைப்பு, நீரியல் கண்காணிப்பு, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட பல பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்வைக்கிறது. நீர்வளங்கள்,...

ட்ரம்பின் வரி : உலக வர்த்தகத்தில் ஒரு அதிரடி ஆட்டம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொண்டு வந்த அவசரகால இறக்குமதி வரி சட்டத்தை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது. இது ட்ரம்பின் கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், பின்னடைவு என்றும்...

உலகம்

விளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து போட்டியை காணச் செல்ல 2,300 ரசிகர்களுக்குத் தடை

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளைக் காணச் செல்ல, இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 2,300 க்கும் மேற்பட்ட ரசிகர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கால்பந்து தடை உத்தரவு பெற்றுள்ள...

நேர்காணல்கள்

ஜேர்மன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தல் திகதியையும் அறிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதியன்று தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். நாட்டின் பிரச்சினைகளை சமாளிக்கும்...

தொழில்நுட்பம்

பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் புதிய வகை AI

தற்கால உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இந்தப் பின்னணியில், ‘Claude Mythos’ போன்ற மிகவும் முன்னேற்றமடைந்த AI மென்பொருட்கள், நாட்டின் பாதுகாப்புத்துறைக்கு ஒரு புதிய சவாலாக...

பயணம்

இலங்கைக்கு டொலர்களின் வருகையில் அதிகரிப்பு!

2021ஆம் ஆண்டு அக்டோபரில் பதிவுசெய்யப்பட்ட வரவுகளை ஒப்பிடுகையில் 2022ஆம் ஆண்டு அக்டோபரில் புலம்பெயர் தொழிலாளர்களால் அனுப்பப்படும் பணம் 12% அதிகரித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். 2021...
- Advertisement -

சினிமா

- Advertisement -
AdvertismentGoogle search engineGoogle search engine
AdvertismentGoogle search engineGoogle search engine

Recent Comments